Friday, October 31, 2025
25 C
Colombo
அரசியல்மஹிந்த திருகோணமலை முகாமில் தான் இருக்கிறாராம்

மஹிந்த திருகோணமலை முகாமில் தான் இருக்கிறாராம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.

இதனை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண உறுதிப்படுத்தினார்.

மஹிந்தவின் பாதுகாப்பு கருதி அவர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

) நாட்டின் நிலமை சீரடைந்த பின்னர் அவருக்கு விருப்பமான இடத்துக்கு அவர் செல்ல அனுமதிக்கப்படுவார் என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles