Saturday, September 21, 2024
29 C
Colombo
அரசியல்ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை

ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கையர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டிய நேரம் இதுவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் மூலம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையின்மையை உருவாக்கும் முயற்சிகளை நிராகரித்து, சகிப்புத்தன்மையையும் சகவாழ்வையும் வலுப்படுத்துமாறும் ஜனாதிபதி  பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles