அவசரகாலச் சட்டத்தின் கீழ் கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டால், நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதிலிருந்தும் தாம் விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...