கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கலாசார நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய கோப்பு தன்னிடம் உள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அப்போதைய கலாசார நிதியத்தில் இருந்து 3 பில்லியன் ரூபாவை சஜித் பிரேமதாஸ மோசடி செய்துள்ளதா அவர் மேலும் தெரிவித்தார்.