சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.
11 சுயாதீன கட்சிகளுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஜனாதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போது சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த யோசனைக்கு அமைவாக, இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க மொட்டுக் கட்சி இணங்கியுள்ளது.