Friday, September 20, 2024
31 C
Colombo
சினிமாஹிப்ஹொப் தமிழா ஆதியின் வீட்டிற்கு கல்வீச்சு

ஹிப்ஹொப் தமிழா ஆதியின் வீட்டிற்கு கல்வீச்சு

பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப்ஹொப் தமிழா ஆதியின் வீட்டிற்கு மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்ததையடுத்து, சந்தேக நபர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் கைதானதுடன், அவர்கள் மதுபோதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், யாருடைய வீடு என்று தெரியாமல் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles