Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூற மாட்டார் - பிரதமர்

என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூற மாட்டார் – பிரதமர்

தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறமாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்றாவது நெருக்கடிக்கு தீர்வு காணுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles