Monday, March 16, 2026
28 C
Colombo
அரசியல்அரசு செய்த தவறை சுட்டிக்காட்டினார் நிதியமைச்சர்

அரசு செய்த தவறை சுட்டிக்காட்டினார் நிதியமைச்சர்

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வரிச்சலுகைகளை வழங்குதல் மற்றும் ரூபாவின் நிலையை பேணுதல் போன்றவை தவறான தீர்மானங்கள் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நேற்று (25) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு:

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. இதனால் மாதாந்தம் 18 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிட வேண்டியுள்ளது.

எனினும், அந்த தொகையை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் எவருக்கும் தெரியாது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles