Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்ஜனாதிபதி திருடியதாக நிரூபித்தால் பதவி விலகுவேன் - மஹிந்தானந்த

ஜனாதிபதி திருடியதாக நிரூபித்தால் பதவி விலகுவேன் – மஹிந்தானந்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திருடியதாக நிரூபிக்கப்பட்டால் தாம் பதவி விலகுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

அவர் திருடியதாக நிரூபிக்கப்பட்ட அறிக்கையொன்றை சபையில் சமர்பித்தால் தான் பதவி விலகுவதாக மஹிந்தானந்த எம்.பி அறிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles