அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான யோசனையை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளார்.
இதனை பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.