Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவருகிறது.

இதில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் 18 பேர் கைச்சாத்திட்டுள்ளனர்.

Keep exploring...

Related Articles