Saturday, September 21, 2024
28 C
Colombo
அரசியல்பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றுக்கு வந்தார் ஜனாதிபதி

பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றுக்கு வந்தார் ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் பின்னர் முதன்முறையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (07) நாடாளுமன்றுக்கு வந்துள்ளார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் இருப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக நாடாளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர் வரும்போது எதிரணி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles