Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்அமைச்சர் ஜொன்ஸ்டனின் அலுவலகம் சுற்றிவளைப்பு

அமைச்சர் ஜொன்ஸ்டனின் அலுவலகம் சுற்றிவளைப்பு

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கமைய, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குருநாகலில் இருந்து ஆரம்பமான போராட்டம் தற்போது அவரின் அலுவலகம் நோக்கி நகர்ந்தது.

இதன்போது பெருந்தெருக்கள் அமைச்சரின் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles