Friday, September 20, 2024
28 C
Colombo
அரசியல்4 மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்றுக்கு வந்தார் பசில்

4 மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்றுக்கு வந்தார் பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ 4 மாதங்களின் பின்னர் இன்று (05) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவர் நாடாளுமன்றுக்கு சமூகமளிக்கவில்லை.

அவர் வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக வதந்திகள் பரவி இருந்தன.

இன்றைய சபை அமர்வில் கலந்து கொண்ட அவர் எதனையும் உரையாற்றாமல் அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles