Wednesday, April 30, 2025
27 C
Colombo
அரசியல்நாங்கள் பிரத்தியேகமாக செயற்படவுள்ளோம் - மைத்ரியும் சபையில் அறிவிப்பு

நாங்கள் பிரத்தியேகமாக செயற்படவுள்ளோம் – மைத்ரியும் சபையில் அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டது.

அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles