Wednesday, March 25, 2026
33.4 C
Colombo
அரசியல்தேர்தலை கோரும் சஜித்

தேர்தலை கோரும் சஜித்

மக்கள் ஆணையொன்றின் ஊடாகவே தாம் ஆட்சிக்கு வர விரும்புவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலைக்கு சகல கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வினை காண வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தாம் அமைச்சுப் பதவியையோ, வேறு எதனையுமோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

மக்கள் ஆணையுடனேயே புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles