Friday, September 20, 2024
29 C
Colombo
அரசியல்அரசாங்கத்தை கைவிட்டது இதொகா

அரசாங்கத்தை கைவிட்டது இதொகா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

அந்த கட்சியின் புதிய தலைவர் செந்தில் தொண்டமான் இதனை அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீதான அதிருப்தியின் விளைவாக தாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனி நாடாளுமன்றில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுயாதீனமாக செயற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles