Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்நாட்டை முடக்க வலியுறுத்தும் பாட்டலி

நாட்டை முடக்க வலியுறுத்தும் பாட்டலி

தற்போது நிலவும் சூழ் நிலையில் நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை மின்சார சபையின் நிர்வாகத்தை புதிய சபை ஒன்றை அமைத்து பொறுப்பளிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles