Thursday, September 19, 2024
28 C
Colombo
அரசியல்இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பசில்!

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பசில்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் ட்விட்டர் பதிவின்படி, இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் ஆதரவு குறித்து விவாதிக்கப்பட்டது.

அண்டை நாடுகளுக்கு முதலில் உதவும் கொள்கையை இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles