Thursday, May 22, 2025
28 C
Colombo
அரசியல்ரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிரான பிணைமுறி வழக்கு குறித்து நீதிபதிகள் ஆயத்தின் தீர்மானம்!

ரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிரான பிணைமுறி வழக்கு குறித்து நீதிபதிகள் ஆயத்தின் தீர்மானம்!

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பிணை முறி வழக்கில் இன்று (04) நீதிபதிகள் ஆயம் தீர்மானமொன்றை அறிவித்துள்ளது.

இதன்படி, பிணைமுறி வழக்கில் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தின் பெரும்பான்மை தீர்மானத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles