நெற்செய்கைக்குத் தேவையான மும்மடங்கு சூப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தினை அடுத்த சிறு போகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நெஷனல் டெவலப்மென்ட் (USAID) 36,000 மெட்ரிக் தொன்...
பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம்...
நாட்டில் கல்வி முறையில் மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி...
7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இன்றுடன் காலாவதியாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது, 52சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மக்கள் இன்றும் கூட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரலாம்...
சூரன்போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று சூரன் போர் திருவிழா நடைபெற்றது.
இதன்போது, ஆலயத்தில் இரு இளைஞர்...