2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வறுமை காரணமாக வட மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடையே இடைவிலகல் வீதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண கல்வித்...
மலேசியா அரசாங்கம் இலங்கைக்கு 288,610 மலேசியன் ரிங்கிட் ( 22,350,000 ரூபா) மதிப்புள்ள மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சுமங்கலா...
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய தலைமையில் நேற்று (31) காலை கல்லூரி பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அதன்...
2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானம் 8.5 வீதத்தில் இருந்து 13 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச வருமானத்தில் 90...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ஜீப் வண்டியில் மோதுண்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 15ஆம் திகதி புத்தளம் நகரில் இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் மீது சைக்கிளில்...