இந்த ஆண்டு (2022) ஆரம்பத்தில் இருந்து ஜூன் வரை இலங்கையின் மொத்த கடன் தொகை 6675 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
டிசம்பர் 2021 இறுதியில் ரூ. 17589.4 பில்லியனாக இருந்த கடன் தொகை ,...
அடக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குறுகிய நிகழ்ச்சி நிரல்களால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
அடக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில்...
காலி மாவட்டத்தில் போசாக்கு குறைபாடுள்ள சுமார் 800 சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகளைத் தவிர, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களில் கர்ப்பிணித் தாய்மார்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலி...
வன்முறை மற்றும் கொலைகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்கக்கூடாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் அரசியல்வாதிகளின் வீடுகளை எரித்து மக்களை கொல்ல முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக...
தற்போது எரிபொருட்களின் விலை குறைந்துள்ள போதிலும், உக்ரைன்-ரஷ்யா யுத்தம் காரணமாக, எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று (31)...