ஹட்டன் கண்டி பிரதான வீதியில் இன்று (02) காலை 7.30 மணியளவில் நாவலப்பிட்டி மீபிட்டிய பிரதேசத்தில் அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பானக நீதவானை...
சர்வதேச சந்தையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான இயலுமை இலங்கையிடம் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் நடைபெறும் வர்த்தக மாநாடு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
நாணயக் கடிதங்களைப்...
இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களின் சந்தைப் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை உட்பட மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி...
பலகோடி ரூபா மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகைகள், அறிவிப்பாளர்கள் மற்றும் பேஷன் மொடல்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் குற்றப்...