நியூசிலாந்திலிருந்து இலங்கை வந்த ஒருவரிடமிருந்து முச்சக்கரவண்டி கட்டணமாக 150,000 ரூபாவை பெற்ற சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்து இரண்டு வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த நபரை,...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
குழந்தை நட்சத்திரம் முதல் திரையுலகில் நடித்து வரும் ஹன்சிகா தமிழ் திரை உலகில் 'எங்கேயும் காதல்' 'வேலாயுதம்' 'ஒரு...
அரசாங்கம் தொடர்பில் மக்களின் கருத்தை அறிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபர் ரஹ்மான் MP வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறை வேலைத்திட்டங்களுக்கு பதிலளிப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும்...
ருவன்வெல்ல – மெதகொட பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் கழுத்து பகுதியில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர், தமது சகோதரன் உள்ளிட்ட இருவருடன் சேர்ந்து...
தாம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்ற வதந்திகள் முற்றிலும் பொய்யானவை எனவும் அவ்வாறு கூறுபவர்கள் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பில்...