தீர்க்கப்படாத கட்டண பட்டியல்களில் 6.5 பில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களால் 800 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக சபையின் உதவிப் பொது முகாமையாளர்...
கொழும்பில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல குழுக்களால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, கொழும்பில் இன்று காலை முதல் பலத்த பொலிஸ் பிரசன்னம் காணப்பட்டது.
தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவுடன்...
தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று (02) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய்க்கு மருந்து எடுக்கும் முகமாக அங்கு அழைத்து...
திக்கோ குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பிணைமுறி சட்டத்தின் 14(1)(பி)...
கொரிய வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், புதிய வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்றிரவு கொரியாவிற்கு சென்றுள்ளார்.
தற்போது கொரியாவில் பணிபுரியும் இந்நாட்டுத்...