இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு நோய் உச்ச மட்டத்தை எட்டும் என வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இம்மாதத்தின் பிற்பகுதியிலும், டிசம்பர்...
20/20 கிரிக்கட் போட்டிகளின் புதுப்பிக்கப்பட்ட பந்துவீச்சு தரவரிசை வெளியாக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, 3 இடங்கள் முன்னேறி, 2ஆம் இடத்தைப்பிடித்துள்ளார்.
முதலாம் இடத்தில் ஆப்கானிஸ்தானின் ரிஷாப் கான் உள்ளார்.
போராட்டத்தை கட்டுப்படுத்த முற்பட்ட போது தாக்கப்பட்டு, உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் அகம்பொடிகே சுனிலுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அகம்பொடிகே சுனிலுக்கு பொலிஸ் சார்ஜன்ட் பதவியில் இருந்து உப பொலிஸ் பரிசோதகராக குறித்த பதவி உயர்வு...
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டொலருக்கு விற்பனை செய்யும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் மூன்று அடுக்குமாடி குடியிருப்பு விற்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளும்...
உதிர்ந்த மொட்டு இன்றைய நாளுக்கு பின்னர் மீண்டும் மலரும் என்றும் தமது கட்சியில் எவருடைய கைகளிலும் இரத்த கறைபடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'பல்வேறு சதிகளால் ஆட்சியை...