தற்போது ஜப்பானில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றமையால் மலையக இளைஞர்களுக்கு அங்கு பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில்...
அவுஸ்திரேலியா - அடிலெய்டில் நேற்று நடைபெற்ற இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின்போது இந்திய துடுப்பாட்ட வீரர் விராட் கோலி "போலியான களத்தடுப்பில்" ஈடுபட்டதாக...
வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவர்களை ஆயுதமேந்திய கும்பலொன்று கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
கட்சினா மாநிலத்தின் ஃபஸ்கரி மாவட்டத்தில் உள்ள மைருவா கிராமத்திற்கு...
புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடல் நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது.
நேற்று காலை முதல் புத்தளத்தின் கற்பிட்டி முதல் வென்னப்புவ வரையிலான கடல் கொத்தளிப்புடன் காணப்பட்டதுடன், கடல் நீரும் பச்சை நிறமாக மாறியுள்ளதாக...
அழகு நிலையங்களில் சிகையலங்காரம் செய்யும் போதும் எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஜனக அக்கரவிட தெரிவித்துள்ளார்.
நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...