எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
போதுமான அளவு கையிருப்பு இருப்பதால் எரிவாயு வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறிப்பிட்ட விநியோகஸ்தர்கள்...
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை...
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கும் திட்டம் பல மாதங்களாக முடங்கிக் கிடப்பதாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தாம்...
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உதவுவதற்காக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம் இலங்கைக்கான நிதி சேகரிப்பு தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
1948 க்குப் பிறகு நாடு எதிர்கொண்ட மிக மோசமான நெருக்கடி இதுவாகும்....
நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏறக்குறைய 3 வாரங்கள் தங்கியிருந்து கட்டணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்ற பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் 500,000 ரூபாவுக்கு மேல் ஹோட்டல் கட்டணத்தை...