இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளன.
'வர்யாக்' ஏவுகணை கப்பல்இ அட்மிரல் டிரிபுட்ஸ் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் மற்றும் 'போரிஸ் புடோமா' டேங்கர் தலைமையிலான பசிபிக் கடற்படையின் ஒரு பிரிவு பசிபிக்...
அத்தியாவசிய சேவைகளின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது.
அதில், மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது, தடுப்புக்காவல், அவதூறு உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி நடவடிக்கை...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் எரிபொருள் தேவை குறைந்ததாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற யூகத்தாலும் உலக சந்தையில் மசகு...
அங்குனகொலபெலெஸ்ஸ - முலானகொட பிரதேசத்தில் 3 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹெரோயின் 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியானது மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது...