முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று கடந்த 27ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காலநிலை மாற்றத்தைத் தணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத்...
உலகில் மது அருந்துவோர் தரவரிசையில் இலங்கை 79ஆம் இடத்தில் உள்ளதென மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதுடன் மதுபான உற்பத்தியாளர்களின் வியாபாரம் 40% குறைந்துள்ளதாக கலால்...
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபாலவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதுளை – பசறை – கணவரல்ல தோட்டம் ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட்டது.
இதற்கான ஒருபகுதி காசோலை தோட்ட நிர்வாகத்தால்...
நிதிமோசடி குற்றச்சாட்டில் கைதாகியுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்புபட்டதாக தெரிவித்து, பிரபல வர்த்தகர் ஜானகி சிறிவர்தன கியுள்ளார்.
உலக வர்த்தக மையத்துக்கு அருகிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து அவர் சீஐடியால் கைது செய்யப்பட்டார்.