சர்வதேச நாணய நிதியத்தினால் எதிர்வரும் டிசெம்பர் மாதம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் தவறவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் பிரதான இருதரப்புக் கடனாளியாக இருக்கும் சீனா, கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய...
200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் - மட்டுவிலில் நிறுவப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பொருளாதார மத்திய நிலையத்திற்கு...
2024-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா - அயோமா மாகாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்...
எந்தவொரு நபருக்கும் தனக்கு ஏற்ற ஆடையை தெரிவு செய்ய ஜனநாயக ரீதியான சுதந்திரம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து வர...
தனிப்பட்ட நட்புக்காக அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்துகொள்ளும் ஊழல் மிகுந்த அரசியல் விளையாட்டில் ஒருபோதும் நான் ஈடுபடமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது...