தேர்தல்கள் ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பாக 5 பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணய குழுவொன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்துள்ளார்.
இந்த குழுவை...
டெங்கு தொற்று காரணமாக இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே போன்று 2774 பேர் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் இம்மாதம் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை, கிறிஸ் கட்டிடத்தில்...
எந்தவொரு காரணத்துக்காகவும் பாடசாலை ஆசிரியர்களின் ஆடையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அண்மையில்இ ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருவதற்கு வசதியான...
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அதன் இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரத்த தானம்...