மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இரத்தக் கொதிப்பு நோயினால் சுமார் 100 மாடுகள் உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம்.பாசி தெரிவித்துள்ளார்.
இந்த தொற்று நோய்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் காலத்தில் மேலும் சில அமைச்சர்களை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்புக்கு அமைய அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆகும்.
அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு மேலும் அமைச்சர்களை...
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி விரைவு ரயில் இன்று பிற்பகல் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் 13.30 மணியளவில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள்...
மத்திய வங்கியின் கடன் வட்டி வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த காரணத்தால், கடன் பெற்றவர்கள் கட்டுப்படியாக முடியாத அளவுக்கு கடன் தவணைகள் அதிகரித்துள்ளதாக சமூக சக்தி மக்கள் அமைப்பின் அழைப்பாளர் சட்டத்தரணி சுதேஷ்...
வவுனியாவில் நேற்று நள்ளிரவு (05) இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி...