எகிப்தில் நடைபெறும் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எகிப்து சென்றுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 11/06 அதிகாலை அவர் எகிப்து நோக்கி புறப்பட்டதாக விமான செய்தியாளர் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் தொடர்பான...
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் நேற்று அவர்கள் கைதானதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக பெண் ஒருவரால் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
டேட்டிங் செயலி மூலம் தனுஷ்க குணதிலக்கவை சந்தித்த 29 வயது பெண், தன்னை பாலியல் பலாத்காரம்...
12.5 Kg லிட்ரோ எரிவாயுவின் விலையில் இன்று (6) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, விலை சூத்திரத்தின்படி, 210 – 250 ரூபாவுக்கு இடைப்பட்டதொரு விலையினால் லிட்ரோ எரிவாயு விலை...