அடுத்த பதினைந்து நாட்களில் நிறுவன வரிகளை உயர்த்தவும், நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு விதிக்கப்படும் கட்டணத்தை 50%க்கு மேல் உயர்த்துவதற்கு எல்லாம் தயாராகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர,...
கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான நாயகன் திரைப்படம் 35 ஆண்டுகளாக பேசப்படுகிறது.
35 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமலும் மணிரத்னமும் இணைந்து திரைப்படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும், ரெட்ஜயண்ட்...
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹொரணை, றைகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, தரம் 5 இல் கல்வி கற்கும்...
யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர் தொடர்ந்தும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக...
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும்...