கல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் - அனுராதபுரம் வீதியில் மரச்சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நேற்று (07) பிற்பகல் பாதெனியவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற குறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதாக பொலிஸார்...
பேருவளை - அபேபிட்டிய பிரதேசத்தில் 8 கிலோகிராம் 304 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவர்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று(8) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையும் பெய்யக்கூடும்.
கிழக்கு...
பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டை இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டை அவுஸ்திரேலிய பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
10 முதல் 12 மாதங்கள் அவருக்கு...
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டம் நாளை (08) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நண்பகல் 12.30 க்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
இதேவேளை, நாட்டின்...