கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 201 பேரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வன்முறைச் சம்பவத்தின் போது புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 30...
10 முக்கிய அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
IMF இன் பரிந்துரைகளுக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 14 ஆம் திகதி நிதியமைச்சர்...
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவை பாதுகாக்குமாறு நாமல் ராஜபக்ஷ MP ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை பணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏதேனும் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை பாதுகாத்து நாட்டுக்கு அழைத்துவர...
நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டமை தொடர்பில் சங்கீதா வீரரத்ன மற்றும் முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து அனுபவமிக்க தசைப்பிடிப்பு நிபுணர்களை அழைத்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
நாட்டில் அனுபவமிக்க தசைபிடிப்பு நிபுணர்கள் இன்மையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தசைப்பிடிப்பு நிபுணர்களை தமது...