இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மட்டக்களப்பு – வாகரைப் பகுதியில் பச்சை வெள்ளரி ஏற்றுமதி மூலம் 10.3 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
500 ஏக்கரில் 500 விவசாயிகள் இந்தப்...
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் (Poj Hanpol) உத்தியோகபூர்வ இல்லத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதக...
கடந்த நாட்களில் நாட்டில் பல எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தி இருந்தன.
விலை குறையும் என்பதால் போதிய எரிபொருளை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளாமையே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
எரிபொருள்...
இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் இன்று (08) நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளுக்கு இது...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை படிப்படியாக 100 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
அதன்படி இன்று பிரென்ட் மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 98 டொலர்களாக பதிவாகியுள்ளது.
WTI மசகு எண்ணெய் விலை 92...