கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் இருந்த இரண்டு 41 அங்குல தொலைக்காட்சிகள் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், நாட்டில் நிலவிய...
தனுஷ்க குணதிலக்கவுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கட் நியமித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இலங்கை தேசிய அணி தங்கியிருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு சம்பவங்கள்...
ஸ்பரட்லி தீவுக்கு அருகில் மூழ்கும் நிலையிலிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 306 இலங்கை அகதிகளை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இந்தத் தகவலை அய்வரி செய்திகளுக்கு வழங்கினார்.
முன்னதாக அவர்கள் சிங்கப்பூர்...
நேபாளம் - காத்மண்ட் நகரில் இன்றைய தினம் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நேபாளம் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 155 கிலோமீற்றர் தொலைவில் 100 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச...