கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த பாதிப்பின் காரணமாக கடவுச் சீட்டு வழங்கும் பணிகள் நேற்று இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் இன்று புதிய கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
தற்போது அந்தப் பணிகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக குடிவரவுக் குடியகல்வுத்...
எதிர்வரும் 03 மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு திறன் இருப்பதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே வர்த்தக அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அரசுக்கு எதிரான பேரணியில் கொல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் தற்போது தலைநகர் இஸ்லாமாபாத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயத்தில்...
அனுரகுமார திஸாநாயக்க தற்போது சற்று அழகாகவும் பெருமையுடையவராகவும் மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று ரணில் விக்கிரமசிங்கவை ஐயா என்று அழைப்பவர்கள்...
அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
13 வயதான மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன்...