அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விளையாட்டு அமைச்சு துணை நிற்க வேண்டும் என விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் போது தனுஷ்க...
எகிப்தில் நடைபெற்று வரும் 'COP 27' மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...
கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்திற்காக 700 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவை...
3 வயது பெண் குழந்தை மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் தந்தை ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியைச் சேர்ந்த விசேட தேவையுடைய பெண்...
9 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மாகாண சபைகள் இன்மையால் அதன் அதிகாரங்கள் ஆளுநர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட...