ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தியுள்ளதாக ராஜித சேனாரத்ன MP தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு போன்றவற்றை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு...
449 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இந்தியாவில் இருந்து கஞ்சாவினை கடல்மார்க்கமாக கடத்திய போதே கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது...
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து விமான நிலைய குடிவரவு சேவைகளை தானியங்கி முறைமையின்றி வழமை போன்று மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
44 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியமை மற்றும்...
அரசாங்கத்திற்கு தற்போதும் டீசல் லீற்றருக்கு 12 ரூபா நட்டம் ஏற்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு...