முட்டை விலையை உயர்த்த உணவு பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளது.
முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பாரியளவில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தணிக்கையின் போது இது தெரியவந்துள்ளது.
தலா 255 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய தடுப்பூசிகளை, தலா 40,869 ரூபாவுக்கு 1,563 தடுப்பூசிகளை...
யால சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், தேவைப்பட்டால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) உதவியும் கோரப்படும் என வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த விசாரணை...
அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைதாகியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் நிரபராதி என கிரிக்கெட் வீரரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கை தொடர தனுஷ் குணதிலக்கவினால், சிட்னியை தளமாகக்...
இந்த மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய...