இலங்கையின் பொருளாதாரம் மீட்சி பாதையை அடைவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன் அறிக்கையொன்றில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை கண்டிருந்தாலும், இரண்டாம் அரையாண்டில் ஸ்திரநிலைமையை நோக்கி பயணிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் தலைவர் தூதுவர் ஃபெடரிகோ வில்லேகாஸ், நியூயோர்க்கில் நடைபெற்ற 77வது பொதுச்...
இலங்கையின் நாணயப்பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நீண்டகாலத்துக்குப் பின்னர் டொலர் ஒன்றின் விற்பனை விலை 371 ரூபாவை கடந்துள்ளது.
தற்போதையை அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, 8 அமைச்சர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் - ராஜித சேனாரத்னநெடுஞ்சாலைகள் அமைச்சர்...
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்து வருகிறது.
இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1714.09 டொலர்களாக உயர்ந்துள்ளது – இது 1.64 டொலர் அதிகரிப்பாகும்.
அதேநேரம் கொழும்பு செட்டியார்த் தெருவிலும் இன்று தங்கத்தின்...