விடுமுறை எடுக்காமல், கடமைக்கு சமுகமளிக்காமல் வெளிநாடுகளில் இருக்கும் முப்படை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, குறித்த பொது மன்னிப்புக் காலத்தில், மீண்டும் படையில் சேராது, சட்டரீதியாக...
3 வயது சிறுமி மீது தந்தை கொடூரத் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், குறித்த சிறுமி இன்று காலை யாழ்ப்பாணம் பண்ணைபாலத்தடியில் மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 7.45 மணியளவில் ஊர்காவற்றுறையைச்...
மக்கள் அச்சமடையும் விடயங்களே சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்ட உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டு இருப்பதாக விஜித்த ஹேரத் MP தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள...
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
நேற்று (9) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று (10) காலை நாடு திரும்பியுள்ளனர்.
எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இன்று நாடு திரும்பினர்.
டுபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ்...