இரண்டு ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் மீண்டுமொரு போராட்டம் நடைபெறும் எனவும் SJB நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது,...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (10) காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி அதன் முன்னேற்றத்தை அறிக்கையிடுமாறு...