பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு குறித்து விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, பொலிஸ் நிலையங்களில் பெறப்படும் முறைப்பாடுகளை...
அம்பாறை - ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்தில் இன்று (10) அதிகாலை யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்
இரண்டு பிள்ளைகளின் தாயான கந்தையா ஷோபனா (32) என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
அதிகாலை வேளையில் காட்டுயானையினால்...
அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருள் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அசோக அபேசிங்க MP தெரிவித்துள்ளார்.
அந்தப் பிரேரணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இதன்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக இப்போதேனும் தீர்க்க வேண்டும் என கருதுவதாக கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அடுத்தவாரம் வடக்கு ஆPகளை சந்தித்து வடக்கிலுள்ள மக்களது பிரச்சினைகள்...
இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இன்று(10) நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
5.6 மக்னிட்யூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
2 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.