நாளை (11) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பெண்களை, வீட்டு மற்றும் பயிற்சியற்ற துறைகளில் தொழிலுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பும் நடைமுறையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்...
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் ஆகியோர் விவாகரத்து செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஆறு முறை கிராண்ட்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் உடனடியாக ஆஜர்ப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய...
வாகனங்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் சில வாகனங்கள் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை...
சஜித் ஜனாதிபதியாகி இருந்தால் நாடு தற்போது சோமாலியாவாக மாறி இருக்கு என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், வழமைப்போன்று கஞ்சா வளர்ப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.
அத்துடன்,...