ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சீராக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பிரதமர்...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிவரும் மாணவி ஒருவரை பாடசாலையில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை ஹுங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான ஆசிரியர் நேற்று...
நாடு முழுவதும் இன்றும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுலாக்கப்படும்.
இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு வழங்கியுள்ளது.
நேற்று தாம் விளையாடிய விதம் ஏமாற்றமளிப்பதாக இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண இருபதுக்கு20 தொடரில், இந்திய அணியுடன் இன்று இடம்பெற்ற இரண்டாம் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி 10...
யாழ்ப்பாணம் - மருதடி வீதியில் உள்ள யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இன்று காலை யாழ். இந்திய...